Preloader

Essay

Filters

இன்றுல்லை எனினும்/Indrillai Eninum

140
எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவை ஒட்டி நான் எழுதிய இரண்டு முக்கியக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அது போலவே, எழுத்தாளர்கள் மௌனி, கி. ரா., பிரமிள் பற்றியும், விமர்சகம் சிவத்தம்பி குறித்தும், மாற்றுக் கல்வி குறித்தும்,…

நம் காலத்து நாவல்கள்-Nam Kaalathu Naavalgal

350
ஐந்து வருடங்களுக்கு முன்பாக வாக்கியங்களின் சாலை என்ற பெயரில் உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் குறித்த அவரது தனி நூல் ஒன்று வெளிவந்தது. இந்த இரண்டையும் ஒன்றிணைத்து அத்தோடு பிரதான இலக்கிய இதழ்களில்…

துணையெழுத்து/Thunaiezhuthu (Hard -bound)

475
துணையெழுத்து: இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படிக்கும்போது, உலகைப் பற்றிய நமது பார்வை சற்று விசாலமாகிறது. மனதின் கசடுகள்நீங்கி, எல்லாருடனும் உறவு கொண்டாட வேண்டும் என்று வேட்கையைத் தூண்டுகிறது.இதுவே துணையெழுத்தின் தனித்துவம்.…

கவிஞனும் கவிதையும் – Kavignum Kavithaiyum

160
கவிஞனும் கவிதையும் - இந்தத் தொகுப்பு சமகால உலகக் கவிதைகள் மற்றும் தமிழ் கவிதைகளின் தனித்துவங்களைப் பற்றிப் பேசுகிறது.…

வான் கேட்கிறது-Vaan ketkirathu

260
வான் கேட்கிறது : இத்தொகுப்பில் சர்வதேச, இந்திய, தமிழ் எழுத்தாளர்கம் மற்றும் படைப்புகள் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.…

சிறிய உன்மைகள்-Siriya unmaigal

200
படைப்பின் ரகசியங்களைப் பற்றிப் பேசும் இந்தக் கட்டுரைகள் வாசிப்பின் வழியே இலக்கியத்தை எவ்வாறு நுட்பமாகப் புரிந்து கொள்வது என்பதை விவரிக்கின்றன.…

நூலக மனிதர்கள்-Noolaga Manithargal

230
எஸ்.ராமகிருஷ்ணன் சென்று வந்த நூலகங்கள் பற்றியும், சந்தித்த நூலக மனிதர்கள் குறித்த நினைவுகளும் அழகான சிறு கட்டுரைகளாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.…

நேற்றின் நினைவுகள் – Netrin Nenaivugal

180
திரும்பிப் பார்க்கையில் காலம் ஓர் இடமாகக் காட்சி அளிக்கிறது என்றொரு வரியை நகுலன் எழுதியிருக்கிறார்.…

காந்தியின் நிழலில்-Gandhiyin Nizhalil

220
காந்தி வேறுவேறு சமூகப் பின்புலம் கொண்ட மனிதர்களைப் போராட அழைப்பதும் களத்தில் அகிம்சாமுறையில் போராடச் செய்வதும் மிகக் கடினமான விஷயம்.…

கவிதையின் கையசைப்பு/Kavithaiyin kai asaipu

180
கவிதையின் கையசைப்பு: அறியப்படாத பிறமொழிக் கவிதைகளை நோக்கி நம் கவனத்தைத் திருப்புகிறது என்பதே இதன் தனிச்சிறப்பு. உலகக் கவிதைகள் பற்றிய இக்கட்டுரைகள் விகடன் தடம் இதழில் தொடராக வெளிவந்து தீவிர கவனம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.…

சொற்களின் புதிர்பாதை/Sorkalin puthir pathai

150
சொற்களின் புதிர்பாதை: இந்த நூல் வாசிப்பின் வழியே அவர் பெறும் அனுபவங்களையும், அவரது நேர்மையான உரையாடல்களையும் முன்வைக்கிறது.…

நிலவழி/Nilavali

100
தமிழில் நவீன இந்திய இலக்கிய வரிசையில் வெளியான சில முக்கிய நாவல்களையும் சமகால இந்திய இலக்கியத்தின் போக்கினையும் கவனப்படுத்துகிறது நிலவழி.…

வீடில்லாப் புத்தகங்கள்/Veedilla Puthagankal

250
பழையபுத்த கடைகளின் உலகையும் அங்கே கிடைத்த அரிய நூல்களையும் பற்றியும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே வீடில்லாப் புத்தகங்கள். …

ஆதலினால்/Adhalinal

150
எஸ்.ரா. மேற்கொண்ட வாழ்க்கைப் பயணமே இக்கட்டுரைகள். இதில் அவர் அறிந்த மனிதர்களை நாமும் எங்கோ கண்டிருக்கிறோம். அவர் பெற்ற அனுபவத்தை நாம் முன்னதாகப் பெற்றிருக்கவும் கூடும். இதுவே வாசகர்களும் எழுத்தாளனும் சந்திக்கும் புள்ளி.…

இந்திய வானம்/ INDIA VAANAM

240
இந்திய வானம்: பறவைகள் சிறகு இருப்பதால் மட்டும் பறப்பதில்லை, இடையுறாத தேடுதலால் தான் பறக்கின்றன, அந்த வேட்கை தான் கண்ணுக்குத் தெரியாத அதன் மூன்றாவது சிறகு தனது தேடுதலின் வழியே இந்தியாவின் அறியப்படாத நிலப்பரப்பை,…

சிறிது வெளிச்சம்/Siridhu Velicham

450
உலகச் சினிமா, இலக்கியம் பயணம் என்று மூன்று தளங்களில் இக்கட்டுரைகள் இயங்குகின்றன என்பதே இதன் தனிச்சிறப்பு.…

உணவு யுத்தம்/Unavu yudham

275
உணவு யுத்தம் - உணவின் பெயரால் ஒவ்வொரு நாளும் நாம் பல்வேறுவிதங்களில் ஏமாற்றப்படுகிறோம் என்ற உண்மையை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டுகிறது உணவுயுத்தம்.…

துணையெழுத்து/Thunaiezhuthu

350
துணையெழுத்து: இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படிக்கும்போது, உலகைப் பற்றிய நமது பார்வை சற்று விசாலமாகிறது. மனதின் கசடுகள்நீங்கி, எல்லாருடனும் உறவு கொண்டாட வேண்டும் என்று வேட்கையைத் தூண்டுகிறது.இதுவே துணையெழுத்தின் தனித்துவம்.…

கதாவிலாசம்/kadha vilasam

400
தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய இலக்கியப் பயணமே இந்த 'கதாவிலாசம்'. தன்னைப் பாதித்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை, தன் சொந்த அனுபவங்களையும் சேர்த்து சுவைபட எழுதியிருக்கிறார் எஸ்.ரா.…

கேள்விக்குறி/KELVIKURI

100
ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நமது உடலமைப்பு ஒரு கேள்விக்குறியைப் போலவே மாறிவிடுகிறது. அந்தளவுக்கு நாம் கேள்விகளால் சூழப்பட்டவர்கள். கேள்விகளின் வழியாக வாழ்க்கை அனுபவங்களில் இருந்து நாம் பெற வேண்டிய பாடத்தைச் சுட்டிக்காட்டுகிறது கேள்விக்குறி.…

கதைகள் செல்லும் பாதை/Kathaigal Sellum Pathai

160
உலகப் புகழ்பெற்ற சிறுகதைகளை அறிமுகம் செய்யும் இக்கட்டுரைகள் எழுத்தின் நுட்பங்களையும் அழகியலையும் நமக்கு கற்றுத்தருகின்றன. மாறுபட்ட சிறுகதைகளைத் தேர்வு செய்து அதன் அழகியலை சிறப்பாக விளக்குகிறார் எஸ்.ரா.…

மலைகள் சப்தமிடுவதில்லை/Malaigal Saptamiduvathillai

300
எழுத்து – வாழ்க்கை என்ற இரண்டு எதார்த்தங்களுக்கு இடையே உருவான எஸ்.ராமகிருஷ்ணனின் மன உலகைச் சித்தரிப்பவை இந்தக் கட்டுரைகள். எழுத்து தரும் அமைதியின்மைகள், மனிதர்களின் வினோதங்கள், நவீன வாழ்க்கை முறையின் கோளாறுகள் என வெவ்வேறு…

காற்றில் யாரோ நடக்கிறார்கள்/Kaatril yaaro nadakkirargal

325
புத்தகங்கள், சினிமா, இசை போன்றவை உங்களுக்குள் நிரம்பியுள்ள தனிமையையும் போக்கக்கூடும் என்ற பகிர்தலே இந்தக் கட்டுரைகளின் அடிப்படை. அத்தோடு கல்குதிரை, கணையாழி, அட்சரம் போன்ற இலக்கிய இதழ்களிலும், விகடன், குமுதம், தினமணி, சண்டே இந்தியன்…

விழித்திருப்பவனின் இரவு/Vizhithirupavanin Iravu

250
நவீன உலக இலக்கியத்தின் உருவாக்கிய மகத்தான படைப்பாளிகளின் புதிர்ப்பாதைகளைப் பற்றிப் பேசுகிறது இக்கட்டுரைகள்.…

ரயிலேறிய கிராமம்/Rayileriya Gramam

150
இந்தியாவை ஒருமுறைச்  சுற்றிவந்தவன் அதன்பிறகு வாழ்வின் மீது மிகுந்த பற்றும் நம்பிக்கையும் கொண்டவனாகவே இருப்பான். நிலம் கற்றுத்தரும் பாடம் மகத்தானது, ஒரு போதும் மறக்கமுடியாதது. அலைந்து பாருங்கள் இந்தியா எவ்வளவு பெரியது, வளமையானது, உறுதியானது,…

வாசக பர்வம்/Vasaga parvam

210
ஒரு வாசகனுக்கும், எழுத்தாளனுக்கும் இடையிலான உறவு மெளனங்களும், பதற்றங்களும் நிரம்பியவை. எஸ்.ராமகிருஷ்ணன் இந்த நூலில் தான் எதிர்கொண்ட படைப்பாளுமைகள் குறித்த அற்புதமான சித்திரங்களை உருவாக்குகிறார். தமிழில் ஒரு எழுத்துக்கலைஞன் தனது முன்னோடிகள் குறித்து எழுதிய…

கூழாங்கற்கள் பாடுகின்றன/koolangarkal Padukindrana

100
அலைவுறும் மேகம் போல சுற்றியலைந்த துறவிகளே ஜென் கவிஞர்களாக இருந்தார்கள். இயற்கையைப் பாடுதலே ஜென் கவிதைகளின் ஆதாரம். ஜென் கவிதைகள் ஜென் பௌத்த கோட்பாட்டின் சாரத்தில் ஊறியவை.…

கடவுளின் நாக்கு/Kadavulin Naaku

380
தி இந்து நாளிதழில் தொடராக வெளிவந்து பெரும்பாராட்டினைப் பெற்ற இக்கட்டுரைகள் உலகெங்குமுள்ள கதைகளையும், அக்கதைகள் வழியாகப் பேசப்படும் வாழ்க்கை அனுபவங்களையும் எடுத்துக்கூறுகிறது.…

காண் என்றது இயற்கை/Kaan Endrathu Iyarkai

115
இயற்கையே மனித வாழ்வினை வழிநடத்துகிறது. இயற்கையை அறிதல் என்பது தன்னை அறிதலே.அறிய தவறிய இயற்கையின் சிறப்பியல்புகளை நமக்கு அடையாளம் காட்டுகிறது காண் என்றது இயற்கை…

நாவலெனும் சிம்பொனி/Novelenum Symphony

140
நாவல்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை, வரலாற்றை, சர்வதேச நாவல்களின் தனித்துவத்தை விரிவாக எடுத்துப் பேசுகிறது எஸ்.ரா.வின் நாவெலெனும் சிம்பொனி.…

எழுத்தே வாழ்க்கை/Ezhuthe Vaalkai

175
எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்தாளராக உருவான விதம், அவரது எழுத்தின் பின்புலம், குடும்பம், உறவுகள், வாசிப்பு அனுபவங்கள் என எஸ்.ராமகிருஷ்ணன் என்ற இலக்கியவாதியின் அகவுலகை படம் பிடித்துக்காட்டுகிறது இந்நூல்.…