Preloader

Non Fiction

Filters

ஒளியின் கைகள் – Oliyin Kaikal

180
Oliyin Kaikal:  நவீன ஓவியம் அதன் நிறத்தால் மகிழ்ச்சியைப் பரப்புகிறது, நம்மை அமைதிப்படுத்துகிறது என்கிறார் ஓவியர் ஹென்றி மேட்டிஸ்ஸே. வண்ணமானது காலத்தின் ஊடகத்தைப் போலவே செயல்படுகிறது. உலகப் புகழ்பெற்ற ஓவியங்களையும், அதை வரைந்த ஓவியர்களையும்…

தேதியற்ற மத்தியானம்-Thethiyatra Mathyanam

170
தேதியற்ற மத்தியானம்-Thethiyatra Mathyanam:  New poetry collection of around 100 Tamil poems penned by poet Devathachan,  It has published by  Desanthiri Pathippagam in January 2024 Watch writer…

நிறங்களை இசைத்தல்|Nirangalai Isaiththal

130
நிறங்களை இசைத்தல்|Nirangalai Isaiththal: ஓவியன் ஒளியின் வழியே பொருட்கள் கொள்ளும் ஜாலத்தை வரைய முற்படுகிறான். தியானத்தில் நாம் உணரும் அமைதியை ஓவியத்திலும் உணரமுடியும். இசையில் நாம் கொள்ளும் பரவசத்தை ஓவியங்களும் ஏற்படுத்துகின்றன. பெரும்பான்மையினருக்கு அதை உள்வாங்கிக் கொள்ளவும் ரசிக்கவும்…

காலத்தின் சிற்றலை-Kalathin Sittralai

200
படைப்பின் ரகசியங்களைப் பற்றிப் பேசும் இந்தக் கட்டுரைகள் வாசிப்பின் வழியே இலக்கியத்தை எவ்வாறு நுட்பமாகப் புரிந்து கொள்வது என்பதை விவரிக்கின்றன.…

புனைவின் வரைபடம்-Punaivin Varaipadam

50
Punaivin Varaipadam is a book that contains various interviews of Tamil writer S.Ramakrishnan Other books about writer S.Ramakrishnan like Punaivin Varaipadam are S.Ra nerkanalgal, Ezhuthe…
Sold
out

எனது இந்தியா/ENATHU INDIA Hard-bound

750
சரித்திரம் என்பது ஆயிரம் முகங்கள் கொண்டது. பள்ளியில் நாம் படித்த வரலாறு முழுமையானதில்லை. அதில் மறைக்கபட்ட, செய்திகள் நிறைய உள்ளன.இந்திய வரலாற்றை இது போல யாரும் எளிதியதில்லை எனும்படியாக 'எனது இந்தியா' அறியப்படாத தகவல்கள்.…

மேற்கின் குரல்/Merkin Kural

100
எழுத்தின் ரகசியங்களையும் எழுத்தாளர்களின் ஆளுமையையும் அறிந்து கொள்வதற்கு உதவி செய்கிறது இந்நூல்.…

மோனேயின் மலர்கள்/Monein malargal

150
மோனேயின் மலர்கள் : இயற்கையின் பேரமைதியை தனது வண்ணங்களில் உருவாக்கி காட்டுகிறார் மோனே. உலகப்புகழ்பெற்ற ஒவியர்களைப் பற்றிய இந்நூல் ஒவியக்கலையின் ஆதாரப்புள்ளிகளை அடையாளப்படுத்துகிறது.…

நிலம் கேட்டது கடல் சொன்னது/Nilam Ketadhu Kadal Sonathu

125
நிலம் கேட்டது கடல் சொன்னது : ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பு குறித்து விரிவாக எழுதப்பட்ட நூல் என்பது குறிப்பிடத்தக்கது.…

எனது இந்தியா/ENATHU INDIA

650
சரித்திரம் என்பது ஆயிரம் முகங்கள் கொண்டது. பள்ளியில் நாம் படித்த வரலாறு முழுமையானதில்லை. அதில் மறைக்கபட்ட, செய்திகள் நிறைய உள்ளன.இந்திய வரலாற்றை இது போல யாரும் எளிதியதில்லை எனும்படியாக 'எனது இந்தியா' அறியப்படாத தகவல்கள்.…

மறைக்கபட்ட இந்தியா/Maraikapata India

375
Maraikapata India: ஒரு வரலாற்று நிபுணர்கூட இத்தனை விஷயங்களைஇவ்வளவு துல்லியமாக, முழுமையாக இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை நமக்கு காட்டியிருப்பாரா என்பது சந்தேகம்தான். அந்த அளவுக்கு வரலாற்று நிகழ்வுகளை வியப்பாகவும், சமூக அக்கறையோடும், சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும்…

தேசாந்திரி/Desanthiri

275
ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்தின் பண்பாட்டு சிறப்புகளை, மனித நம்பிக்கைகளை அடையாளம் காட்டுகிறார்.…

ரயில் நிலையங்களின் தோழமை/Rayil Nilayangalin Tholamai

125
காமதேனுவில் தொடராக வந்த இந்தப் பயணக்கட்டுரைகள் வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் எஸ்.ரா. மேற்கொண்ட பயண அனுபவத்திலிருந்து எழுதப்பட்டிருக்கின்றன.…

எஸ் ரா நேர்காணல்கள்/S.Ra Nerkanalkal

250
கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு இதழ்களில் வெளியான எஸ். ராமகிருஷ்ணனின் நேர்காணல்களின் தொகுப்பு இது. தொடரும் உரையாடலின் வழியே தனது படைப்பிலக்கியம் குறித்தும் நவீனத் தமிழ் இலக்கியத்தின் மீதான தனது அவதானிப்புகள் மற்றும் விமர்சனங்களைப்…

ஆயிரம் வண்ணங்கள்/Ayiram Vanangal

140
ஓவியங்கள்,சிற்பங்கள்,கலைநூல்கள் குறித்த எஸ்.ராமகிருஷ்ணன் ர்ழுதிய கட்டுரைகளின் தொகுப்பே ஆயிரம் வண்ணங்கள்.நவீன ஓவியங்கள் குறித்த புரிதலை உருவாக்க இந்த கட்டுரைகள் பெரிதும் துணை செய்யக்கூடியவை.அத்துடன் உலகப்புகழ் பெற்ற மகத்தான ஓவியங்களைப் புரிந்துக்கொள்ளவும்,ரசிக்கவும்,கலையின் ஆதாரங்களை அடையாளம் காட்டவும்…

கோடுகள் இல்லாத வரைபடம்/Kodugal Illatha Varaipadam

100
கோடுகள் இல்லாத வரைபடம் சரித்திரம் என்பது  எரிமலையை போன்றது.  அதனுள் என்னவெல்லாம் புதையுண்டிருக்கிறது என கண்ணால் கண்டு மட்டுமே  அறிந்து கொள்ள முடியாது. கடலில் கண்டம் விட்டு கண்டம் பயணம் செய்து புதிய நிலம்…

உலகை வாசிப்போம்/Ulagai Vasipom

200
உலக இலக்கியத்தை கற்றுக்கொள்வது மானுடமேன்மையை புரிந்து கொள்ளும் செயல்பாடாகும். இந்த நூற்றாண்டின் மிக முக்கிய இலக்கியவாதிகளை, அவர்களின் படைப்புலகை,வாழ்க்கை அனுபவங்களை விரிவாக எடுத்துப் பேசுகிறது உலகை வாசிப்போம்.…

இலக்கற்ற பயணி/Ilakatra Payani

200
பயணமும் புத்தகங்களும் தான் எனது இரண்டு சிறகுகள் என்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். இலக்கில்லாத பயணம் என்பது ஒரு கனவு. இந்தியா எனும் பெரும்நிலத்தின் ஊடே எஸ்.ரா கண்டறிந்த காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும் கட்டுரைகளாக்கியிருக்கிறார்.…