Preloader

Books

Filters

எஸ் ரா நேர்காணல்கள்/S.Ra Nerkanalkal

250
கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு இதழ்களில் வெளியான எஸ். ராமகிருஷ்ணனின் நேர்காணல்களின் தொகுப்பு இது. தொடரும் உரையாடலின் வழியே தனது படைப்பிலக்கியம் குறித்தும் நவீனத் தமிழ் இலக்கியத்தின் மீதான தனது அவதானிப்புகள் மற்றும் விமர்சனங்களைப்…

சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்/socratesin Sivapu Noolagam

70
புத்தகம் படிப்பதில் விருப்பமில்லாமல் நாள் முழுவதும் வீடியோ கேம்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் நந்து என்ற சிறுவன் ரகசிய நூலகம் ஒன்றிற்குள் பிரவேசிக்கிறான். …

நான்காவது சினிமா/Nangavathu Cnema

140
சமகால உலகச் சினிமா குறித்த அறிமுகமும் அப்படங்கள் உருவாக்கிய அதிர்வுகளும் கொண்ட இக்கட்டுரைகள் இளம்வாசகனுக்கு உலக சினிமாவின் இன்னொரு முகத்தை அடையாளம் காட்டுகின்றன.…

நகுலன் வீட்டில் யாருமில்லை/Nakulan Veetil Yarumillai

150
நகுலன் வீட்டில் யாருமில்லை: எஸ்.ராமகிருஷ்ணனின் இந்தக் குறுங்கதைகளின் தொகுப்பு கச்சிதத்துடனும் படிமத்தன்மையுடனும் எழுதப்பட்டுள்ளன.…

காப்கா எழுதாத கடிதம்/Kafka Ezhudatha Kaditham

250
ஒவ்வொரு மரமும் அது கொடுக்கின்ற பழத்தினால் அறியப்படும் என பைபிளில் ஒரு வரி இடம்பெற்றிருக்கிறது. அது மரத்திற்க்கு மட்டுமானதில்லை, எழுத்தாளர்களுக்கும் பொருந்தக்கூடியதுதானே.…

கலிலியோ மண்டியிடவில்லை/Galileo Mandiyiavilai

140
அறிவியல், இலக்கியம், சினிமா, கவிதை என்று நான்கு தளங்களின் பொதுப் புள்ளிகளையும் இக்கட்டுரைகள் ஒன்றிணைக்கின்றன.…

என்ன சொல்கிறாய் சுடரே/Enna solgirai sudare

250
எஸ்.ராமகிருஷ்ணன் கதைகளின் ஊடே அதுவரை சொல்லப்படாத வாழ்வின் புதிர்களை சொல்லிச் செல்கின்றன. அதற்கு இந்தத் தொகுப்பும் சிறந்த உதாரணம்.…

ஆயிரம் வண்ணங்கள்/Ayiram Vanangal

140
ஓவியங்கள்,சிற்பங்கள்,கலைநூல்கள் குறித்த எஸ்.ராமகிருஷ்ணன் ர்ழுதிய கட்டுரைகளின் தொகுப்பே ஆயிரம் வண்ணங்கள்.நவீன ஓவியங்கள் குறித்த புரிதலை உருவாக்க இந்த கட்டுரைகள் பெரிதும் துணை செய்யக்கூடியவை.அத்துடன் உலகப்புகழ் பெற்ற மகத்தான ஓவியங்களைப் புரிந்துக்கொள்ளவும்,ரசிக்கவும்,கலையின் ஆதாரங்களை அடையாளம் காட்டவும்…

இடக்கை/IDAKKAI (hard-bound)

500
நீதி மறுக்கபட்ட மனிதனின் துயரக்குரலே இடக்கை. இந்நாவல் நீதி கிடைக்காத மனிதனின் துயர வாழ்வினைப் பேசுகிறது. ஔரங்கசீப்பின் கடைசி நாட்களில் துவங்கி மத்திய இந்தியாவின் புனைவு வெளியில் சஞ்சரிக்கிறது இடக்கை.…

விலங்குகள் பொய் சொல்வதில்லை/Vilangukal Poi Solvadhillai

225
விலங்குகள் பொய் சொல்வதில்லை எஸ்.ராமகிருஷ்ணனின் ஐந்து சிறுவர் நூல்களின் தொகுப்பு நூல்.…

பதின்/PATHIN (Hard-Copy)

360
ஒவ்வொரு சிறுவனும் தனக்கான கொண்டாட்டத்திற்கான வழியைத் தானே தேடிக் கொள்கிறான். தனது எழுத்தின் வழியே பால்யத்தின் வெண்ணிற நினைவுகளை பகிர்ந்து தருகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.…

கடவுளின் நாக்கு/Kadavulin Naaku (Hard bound)

475
தி இந்து நாளிதழில் தொடராக வெளிவந்து பெரும்பாராட்டினைப் பெற்ற இக்கட்டுரைகள் உலகெங்குமுள்ள கதைகளையும் அக்கதைகள் வழியாகப் பேசப்படும் வாழ்க்கை அனுபவங்களையும் எடுத்துக்கூறுகிறது.…
Sold
out

துயில்/Thuyil(Hard-bound)

650
தெக்கோடு மாத கோவில் என்ற தேவாலயத்தின் திருவிழாவை மையப்படுத்தி நோய் தீர்க்க வரும் பல்வேறு விதமான ரோகிகளின் வாழ்க்கையை விவரிக்கிறது நாவல். நோய்மை குறித்து இந் நாவல் முழுவதும் பல தளங்களில் உரையாடல்கள் நடக்கின்றன.…

யாமம்/YAMAM(Hard bound)

525
சென்னை நகரின் முந்நூறு ஆண்டுகால வரலாற்றை ஊடாடிச் செல்கிறது நாவல். அத்தர் தயாரிக்கும் குடும்பம் ஒன்றின் கதையில் துவங்கி நான்கு மாறுபட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையை விவரிக்கிறது. தாகூர் இலக்கிய விருது பெற்ற இந்நாவல் நெட்…

நெடுங்குருதி/NEDUNGURUTHI(Hard-bound)

625
குற்றப் பரம்பரையாக அறியப்படும் இனத்தின் வாழ்வை விவரிக்கும் இந்நாவல்  ராமநாதபுர மாவட்டத்தின் நிலவியலை விவரிக்கிறது. இருண்ட வாழ்வின் ஊடாக அலைவுறும் மனிதர்களின் துயரை நெடுங்குருதி அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.…

மலைகள் சப்தமிடுவதில்லை/Malaigal Saptamiduvathillai

300
எழுத்து – வாழ்க்கை என்ற இரண்டு எதார்த்தங்களுக்கு இடையே உருவான எஸ்.ராமகிருஷ்ணனின் மன உலகைச் சித்தரிப்பவை இந்தக் கட்டுரைகள். எழுத்து தரும் அமைதியின்மைகள், மனிதர்களின் வினோதங்கள், நவீன வாழ்க்கை முறையின் கோளாறுகள் என வெவ்வேறு…

காற்றில் யாரோ நடக்கிறார்கள்/Kaatril yaaro nadakkirargal

325
புத்தகங்கள், சினிமா, இசை போன்றவை உங்களுக்குள் நிரம்பியுள்ள தனிமையையும் போக்கக்கூடும் என்ற பகிர்தலே இந்தக் கட்டுரைகளின் அடிப்படை. அத்தோடு கல்குதிரை, கணையாழி, அட்சரம் போன்ற இலக்கிய இதழ்களிலும், விகடன், குமுதம், தினமணி, சண்டே இந்தியன்…

பதினெட்டாம் நூற்றாண்டின் மழை/Pathinettam nootrandin mazhai

230
பதினெட்டாம் நூற்றாண்டின் மழை: சிறுகதை எழுதுவோருக்கு பாடப்புத்தகமாக வைக்கக்கூடிய அளவுக்கு கதைகள் கச்சிதமாக நிறைவடைந்திருக்கின்றன.…

விழித்திருப்பவனின் இரவு/Vizhithirupavanin Iravu

250
நவீன உலக இலக்கியத்தின் உருவாக்கிய மகத்தான படைப்பாளிகளின் புதிர்ப்பாதைகளைப் பற்றிப் பேசுகிறது இக்கட்டுரைகள்.…

சிரிக்கும் வகுப்பறை-Sirikum vaguparai

110
சிரிக்கும் வகுப்பறை: நம் கல்விக் கூடங்கள் பிழைப்பதற்கான வழியை கற்றுத் தருகின்றன. வாழ்வதற்கான வழியை குழந்தைகள் மொழியிலேயே சொல்கிறது…

ரயிலேறிய கிராமம்/Rayileriya Gramam

150
இந்தியாவை ஒருமுறைச்  சுற்றிவந்தவன் அதன்பிறகு வாழ்வின் மீது மிகுந்த பற்றும் நம்பிக்கையும் கொண்டவனாகவே இருப்பான். நிலம் கற்றுத்தரும் பாடம் மகத்தானது, ஒரு போதும் மறக்கமுடியாதது. அலைந்து பாருங்கள் இந்தியா எவ்வளவு பெரியது, வளமையானது, உறுதியானது,…

வாசக பர்வம்/Vasaga parvam

210
ஒரு வாசகனுக்கும், எழுத்தாளனுக்கும் இடையிலான உறவு மெளனங்களும், பதற்றங்களும் நிரம்பியவை. எஸ்.ராமகிருஷ்ணன் இந்த நூலில் தான் எதிர்கொண்ட படைப்பாளுமைகள் குறித்த அற்புதமான சித்திரங்களை உருவாக்குகிறார். தமிழில் ஒரு எழுத்துக்கலைஞன் தனது முன்னோடிகள் குறித்து எழுதிய…

யாமம்/yamam

400
சென்னை நகரின் முந்நூறு ஆண்டுகால வரலாற்றை ஊடாடிச் செல்கிறது நாவல். அத்தர் தயாரிக்கும் குடும்பம் ஒன்றின் கதையில் துவங்கி நான்கு மாறுபட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையை விவரிக்கிறது. தாகூர் இலக்கிய விருது பெற்ற இந்நாவல் நெட்…

செகாவின் மீது பனி பெய்கிறது/Chekhov Meedhu Pani Poikirathu

150
சர்வதேச இலக்கியத்தின் தனித்துவமிக்க எழுத்தாளர்கள் பலரையும் பற்றிய எழுதப்பட்ட கட்டுரைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.…

நெடுங்குருதி/Nedunguruthi

530
Nedunguruthi: குற்றப் பரம்பரையாக அறியப்படும் இனத்தின் வாழ்வை விவரிக்கும் இந்நாவல்  ராமநாதபுர மாவட்டத்தின் நிலவியலை விவரிக்கிறது. இருண்ட வாழ்வின் ஊடாக அலைவுறும் மனிதர்களின் துயரை நெடுங்குருதி அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.…

தாவரங்களின் உரையாடல்

150
தாவரங்களின் உரையாடல் கதை சொல்லும் முறையிலும்,வசீகர மொழியிலும் புனைவின் விசித்திரத்திலும் இக்கதை மிகுந்த பாராட்டினைப் பெற்றது.…

துயில்/Thuyil

525
தெக்கோடு மாத கோவில் என்ற தேவாலயத்தின் திருவிழாவை மையப்படுத்தி நோய் தீர்க்க வரும் பல்வேறு விதமான ரோகிகளின் வாழ்க்கையை விவரிக்கிறது நாவல். நோய்மை குறித்து இந் நாவல் முழுவதும் பல தளங்களில் உரையாடல்கள் நடக்கின்றன.…

கால் முளைத்த கதைகள்/kaal Molaitha Kathaigal

100
இயற்கை குறித்த அறிதலை முன்வைத்து உலகெங்கும் சொல்லப்பட்டு வரும் வாய்மொழிக்கதைகளின்  தொகுப்பு.…

கூழாங்கற்கள் பாடுகின்றன/koolangarkal Padukindrana

100
அலைவுறும் மேகம் போல சுற்றியலைந்த துறவிகளே ஜென் கவிஞர்களாக இருந்தார்கள். இயற்கையைப் பாடுதலே ஜென் கவிதைகளின் ஆதாரம். ஜென் கவிதைகள் ஜென் பௌத்த கோட்பாட்டின் சாரத்தில் ஊறியவை.…

உலக இலக்கியப் பேருரைகள்/Ulaga Ilakiya Perurai

350
உலக இலக்கியத்தினை அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்நூல் சிறந்த வழிகாட்டியாக அமைகிறது.…

கோடுகள் இல்லாத வரைபடம்/Kodugal Illatha Varaipadam

100
கோடுகள் இல்லாத வரைபடம் சரித்திரம் என்பது  எரிமலையை போன்றது.  அதனுள் என்னவெல்லாம் புதையுண்டிருக்கிறது என கண்ணால் கண்டு மட்டுமே  அறிந்து கொள்ள முடியாது. கடலில் கண்டம் விட்டு கண்டம் பயணம் செய்து புதிய நிலம்…

உப பாண்டவம்/Upa Paandavam

375
மகாபாரதம் ஒரு கடல். பல கதைகளையும், கிளைக்கதைகளையும், மாறுபட்ட கதாபாத்திரங்களையும் கொண்டது. படித்து பழகிய மகாபாரத்தை தனது புனைவெழுத்தின் வழியே புதுவடிவம் கொள்ள வைக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன். இந்த புதினம், தொடர்ச்சியான கதையால் பின்னப்படாமல்,…

உலகை வாசிப்போம்/Ulagai Vasipom

200
உலக இலக்கியத்தை கற்றுக்கொள்வது மானுடமேன்மையை புரிந்து கொள்ளும் செயல்பாடாகும். இந்த நூற்றாண்டின் மிக முக்கிய இலக்கியவாதிகளை, அவர்களின் படைப்புலகை,வாழ்க்கை அனுபவங்களை விரிவாக எடுத்துப் பேசுகிறது உலகை வாசிப்போம்.…

கடவுளின் நாக்கு/Kadavulin Naaku

380
தி இந்து நாளிதழில் தொடராக வெளிவந்து பெரும்பாராட்டினைப் பெற்ற இக்கட்டுரைகள் உலகெங்குமுள்ள கதைகளையும், அக்கதைகள் வழியாகப் பேசப்படும் வாழ்க்கை அனுபவங்களையும் எடுத்துக்கூறுகிறது.…

சஞ்சாரம்/Sancharam

360
Sancharam: தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக கருதப்படுவது நாதஸ்வரம். கரிசல் நிலத்தில் பீறிடும் நாதஸ்வர இசையையும் இசைக்கலைஞர்களின் வாழ்வையும் இந்த நாவல் அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறது.…

செகாவ் வாழ்கிறார்/Chekhov Vazhkirar

150
ஆன்டன் செகாவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது படைப்புகளையும் நுட்பமாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். ரஷ்ய இலக்கியங்களை நேசிக்கிறவர்களுக்கு இது ஒரு பொக்கிஷம்.…

காண் என்றது இயற்கை/Kaan Endrathu Iyarkai

115
இயற்கையே மனித வாழ்வினை வழிநடத்துகிறது. இயற்கையை அறிதல் என்பது தன்னை அறிதலே.அறிய தவறிய இயற்கையின் சிறப்பியல்புகளை நமக்கு அடையாளம் காட்டுகிறது காண் என்றது இயற்கை…

எலியின் பாஸ்வேர்ட்/Eliyin Password

35
எலியின் பாஸ்வேர்ட்: ஒரு எலி தனது வளையை புதிய பாஸ்வேர்ட் கொடுத்து பூட்டிக் கொள்கிறது. இதனால் எலிக்கும் பாம்பிற்கும் பகை தடுக்கபடுகிறது. இந்த போராட்டத்தை சுவாரஸ்யமான கதையாக சொல்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.  …

நாவலெனும் சிம்பொனி/Novelenum Symphony

140
நாவல்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை, வரலாற்றை, சர்வதேச நாவல்களின் தனித்துவத்தை விரிவாக எடுத்துப் பேசுகிறது எஸ்.ரா.வின் நாவெலெனும் சிம்பொனி.…

பதின்/Pathin

250
Pathin: ஒவ்வொரு சிறுவனும் தனக்கான கொண்டாட்டத்திற்கான வழியைத் தானே தேடிக் கொள்கிறான். தனது எழுத்தின் வழியே பால்யத்தின் வெண்ணிற நினைவுகளை பகிர்ந்து தருகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.…

எழுத்தே வாழ்க்கை/Ezhuthe Vaalkai

175
எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்தாளராக உருவான விதம், அவரது எழுத்தின் பின்புலம், குடும்பம், உறவுகள், வாசிப்பு அனுபவங்கள் என எஸ்.ராமகிருஷ்ணன் என்ற இலக்கியவாதியின் அகவுலகை படம் பிடித்துக்காட்டுகிறது இந்நூல்.…

எனதருமை டால்ஸ்டாய்/Enathu Arumai Tolstoy

130
டால்ஸ்டாயில் துவங்கி தாகூர் வரையிலான இலக்கிய ஆளுமைகளின் மேன்மைகளை அவர்களது படைப்பு மற்றும் வாழ்வியல் நிகழ்வுகளோடு பதிவு செய்திருக்கிறது எஸ்.ராமகிருஷ்ணனின் எனதருமை டால்ஸ்டாய்.…

காட்சிகளுக்கு அப்பால்/ Kaatchigaluku Apaal

75
நம் காலத்தின் நவீன கதைசொல்லி சினிமாவே. உலக சினிமாவின் புதிய சாத்தியங்களை, ஆச்சரியங்களை தமிழ் ரசிகனுக்கு அடையாளம் காட்டுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்…

வெயிலைக் கொண்டு வாருங்கள்/Veyilaik konduvaarungal

180
வெயிலைக் கொண்டு வாருங்கள்: மாயமும் யதார்த்தமும் ஒன்றுகலந்த இக்கதைகள் வாசகனுக்கு முற்றிலும் புதியதொரு பரவச அனுபவத்தைத் தருகின்றன என்பதே இதன் சிறப்பு.…

இலக்கற்ற பயணி/Ilakatra Payani

200
பயணமும் புத்தகங்களும் தான் எனது இரண்டு சிறகுகள் என்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். இலக்கில்லாத பயணம் என்பது ஒரு கனவு. இந்தியா எனும் பெரும்நிலத்தின் ஊடே எஸ்.ரா கண்டறிந்த காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும் கட்டுரைகளாக்கியிருக்கிறார்.…

நிமித்தம்/Nimitham

450
நிமித்தம்:   நிராகரிப்பின், புறக்கணிப்பின் நஞ்சைவிட கசப்பான ஒன்று இந்த உலகில் இருக்கமுடியுமா? ஆனால் ஒவ்வொரு நாளும் இந்த நஞ்சை அருந்தியபடி எண்ணற்ற மனிதர்கள் தலை கவிழ்ந்து மௌனமாக நடந்து போகிறார்கள். இந்த மௌனத்தின் ஆழம்…

உறுபசி/Urupasi

175
கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்த இளைஞன் தன் வாழ்நாளில் சந்திக்கும் போராட்டங்களும் அவலங்களும் புறக்கணிப்புகளும் சமூகம் அவனைத் துரத்தி வேட்டையாடியதுமே உறுபசி நாவலின் பிரதான களம். …