Preloader

Short Stories

Filters

கவளம்-Kavalam

220
கவளம் :எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைகளும் குறுங்கதைகளும் கொண்ட தொகுப்பு. இந்தத் தொகுப்பில் பதினோறு சிறுகதைகளும் பதினாறு குறுங்கதைகளும் உள்ளன. தனது கதைகளில் கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் அழகான சமநிலையை உருவாக்குகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.வித்தியாசமான அல்லது தனித்துவமான அவரது…

கிதார் இசைக்கும் துறவி – Guitar Isaikum Thuravi

180
கிதார் இசைக்கும் துறவி: துறவியின் கிதார் இசையில் துவங்கி கதவைத்தட்டும் கதை வரையான புனைவின் மாயச்சுழல் நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது.…

பகலின் சிறகுகள்-Pagalin Siragukal

160
பகலின் சிறகுகள்: காற்றைப் போலவே கதைகளும் திசைமாறக் கூடியவை. மனம் எந்த திசையில் புனைவைக் கொண்டு செல்லும் எனக் கணிக்க முடியாது.…

ஐந்து வருட மௌனம் -Aindhu varuda mounam

400
ஐந்து வருட மௌனம் -Aindhu varuda mounam: யதார்த்த வாழ்வின் தோல்வியை மறைக்கப் பலரும் விசித்திரமான கற்பனைகளுடன், கனவுகளுடன் நடந்து கொள்கிறார்கள்.…

அவளது வீடு-Avalathu veedu

270
அவளது வீடு - Avalathu Veedu : வெளிப்படுத்தமுடியாத துயரத்தை கண்ணீராக மாற்றுவதைப் போல இக்கதைகளில் வரும் பெண்கள் தங்கள் வாழ்க்கை நெருக்கடிகளிலிருந்து மீளும் வழிகளைத் தாங்களே கண்டறிகிறார்கள்.…

கர்னலின் நாற்காலி/Karnalin Naarkali

350
கர்னலின் நாற்காலி: ஊரடங்கு காலத்தில் இணையத்தில் எழுதப்பட்ட 125 குறுங்கதைகளின் தொகுப்பு.…

தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்/Thanimaiyin veetirku Nooru Jannalgal

150
தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்: நிகழ் வாழ்க்கையின் விசித்திரங்களை விசாரணை செய்யும் இக்கதைகள் வாழ்வின் அறியாப்புதிரை அவிழ்க்க முயற்சிக்கின்றன.…

போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில்/Poerpak kandarindha Mazhai koil

120
போயர்பாக் ஒரு விந்தையான மழைக்கோவிலைத் தேடி பயணித்துக் கொண்டிருந்தான். முடிவில் அவன் கண்டுகொண்டது கோவிலை மட்டுமில்லை. வாழ்வின் நிதர்சனமான உண்மையை.…

மழைமான்/ Mazhai Maan

160
மழைமான்: கதை சொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளன இக்கதைகள்.…

சைக்கிள் கமலத்தின் தங்கை/Cycle kamalathin thangai

160
தனிமையில் பீடிக்கப்பட்டவர்களின் கண்ணீரை, தீமையின் வெறியாட்டத்தை அடையாளம் காட்டும் இக்கதைகள் தமிழ்ச் சிறுகதைகளின் அடுத்த கட்ட சாதனைகள் என்றே கூறவேண்டும்.…

புத்தனாவது சுலபம்/Budhanavathu sulabam

200
ஒவ்வொரு தந்தையும் புத்தனை பாதுகாத்த தந்தையைப் போல உலகிடமிருந்து பிள்ளையைப் பாதுகாக்கவே செய்கிறான். ஆனால் உலகம் தான் கடைசியில் வெல்லுகிறது…

அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது/Appothum kadal paarthukondirunthathu

150
காலனிய வாழ்க்கையின் துயர நினைவுகளைப் பேசும் எஸ்.ராவின் கதைகள் சிறுகதைப் பரப்பில் புதிய அலையை உருவாக்குகின்றன என்பதே நிஜம்.…

காந்தியோடு பேசுவேன்/Gandhiyodu pesuven

175
காந்தியோடு பேசுவேன்/ Gandhiyodu pesuven: உண்ணாவிரதம் இருப்பதை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார் என்றாலே அது பெண்மை உருவாக்கிய எதிர்ப்பு வடிவம் தானே…

100 சிறந்த சிறுகதைகள் பாகம்1&2

1,100
100 சிறந்த சிறுகதைகள் பாகம்1&2 : தனது கதைகளில் கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் அழகான சமநிலையை உருவாக்குகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். ஒரு இளம்வாசகன் தமிழின் சிறந்த சிறுகதைகளை ஒரு சேர வாசிக்க விரும்பினால் இந்த நூறு கதைகள்…

சிவப்பு மச்சம் – Sivappu Macham

250
சிவப்பு மச்சம்: தனித்தன்மைகள் கொண்ட கதாபாத்திரங்களையும் வியப்பூட்டும் நிகழ்வுகளையும் கொண்டவை இச்சிறுகதைகள்.…

நகுலன் வீட்டில் யாருமில்லை/Nakulan Veetil Yarumillai

150
நகுலன் வீட்டில் யாருமில்லை: எஸ்.ராமகிருஷ்ணனின் இந்தக் குறுங்கதைகளின் தொகுப்பு கச்சிதத்துடனும் படிமத்தன்மையுடனும் எழுதப்பட்டுள்ளன.…

என்ன சொல்கிறாய் சுடரே/Enna solgirai sudare

250
எஸ்.ராமகிருஷ்ணன் கதைகளின் ஊடே அதுவரை சொல்லப்படாத வாழ்வின் புதிர்களை சொல்லிச் செல்கின்றன. அதற்கு இந்தத் தொகுப்பும் சிறந்த உதாரணம்.…

பதினெட்டாம் நூற்றாண்டின் மழை/Pathinettam nootrandin mazhai

230
பதினெட்டாம் நூற்றாண்டின் மழை: சிறுகதை எழுதுவோருக்கு பாடப்புத்தகமாக வைக்கக்கூடிய அளவுக்கு கதைகள் கச்சிதமாக நிறைவடைந்திருக்கின்றன.…

தாவரங்களின் உரையாடல்

150
தாவரங்களின் உரையாடல் கதை சொல்லும் முறையிலும்,வசீகர மொழியிலும் புனைவின் விசித்திரத்திலும் இக்கதை மிகுந்த பாராட்டினைப் பெற்றது.…

வெயிலைக் கொண்டு வாருங்கள்/Veyilaik konduvaarungal

180
வெயிலைக் கொண்டு வாருங்கள்: மாயமும் யதார்த்தமும் ஒன்றுகலந்த இக்கதைகள் வாசகனுக்கு முற்றிலும் புதியதொரு பரவச அனுபவத்தைத் தருகின்றன என்பதே இதன் சிறப்பு.…