Preloader

Books

Filters

அரூபத்தின் நடனம்-Arupathin Nadanam

350
Arupathin Nadanam: காஸபிளங்கா படத்தை எப்போதும்‌ பார்த்தாலும்‌. பழைய போட்டோ ஆல்பத்தைத்‌ திரும்பப்‌ பார்க்கும்போது ஏற்படும்‌ கிளர்ச்சியும்‌ சந்தோஷமும்‌ உருவாகிறது.சினிமா நமக்குள்‌ ஏற்படுத்தும்‌ காட்சிப்படிமங்களும்‌ உணர்வுகளும்‌ மறக்கமுடியாதவை. 1930களின்‌ கறுப்பு வெள்ளை படங்களில்‌ துவங்கி மும்பை…

இன்றுல்லை எனினும்/Indrillai Eninum

140
எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவை ஒட்டி நான் எழுதிய இரண்டு முக்கியக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அது போலவே, எழுத்தாளர்கள் மௌனி, கி. ரா., பிரமிள் பற்றியும், விமர்சகம் சிவத்தம்பி குறித்தும், மாற்றுக் கல்வி குறித்தும்,…

பேசத் தெரிந்த நிழல்கள் – Pesa Therintha Nizhalgal

160
Pesa Therintha Nizhalgal: Book gives you an introduction to some of the best world movies and their significance, According to writer S. Ramakrishnan. the book…

துணையெழுத்து/Thunaiezhuthu (Hard -bound)

475
துணையெழுத்து: இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படிக்கும்போது, உலகைப் பற்றிய நமது பார்வை சற்று விசாலமாகிறது. மனதின் கசடுகள்நீங்கி, எல்லாருடனும் உறவு கொண்டாட வேண்டும் என்று வேட்கையைத் தூண்டுகிறது.இதுவே துணையெழுத்தின் தனித்துவம்.…

சஞ்சாரம்/Sancharam (Hard -bound)

460
Sancharam: தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக கருதப்படுவது நாதஸ்வரம். கரிசல் நிலத்தில் பீறிடும் நாதஸ்வர இசையையும் இசைக்கலைஞர்களின் வாழ்வையும் இந்த நாவல் அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறது.…

EDIBLE ECHOES

200
EDIBLE ECHOES: It is an English translation of writer S.Ramakrishnan tamil book UNAVU YUTHAM which is the collections of essays published in Ananda Vikatan magazine…

UNREMEMBERED

350
UNREMEMBERED: It is an English translation of writer S Ramakrishnan’s novel Nimitham. translated by Dr B. Chandramouli UNREMEMBERED story synopsis is many times, Devaraj had…

The Browless Dolls

120
The Browless Dolls: It is an English translation of short story collection of selected short stories written by S.Ramakrshnan and translated by Dr B. Chandramouli…

தேவதச்சன் கவிதைகள்- Devathachan Kavithaikal

550
Devathachan Kavithaikal is the complete poetry collection of Tamil poet Devathachan till 2016, published by Desanthiri Pathippagam in Dec 2024. With 350 poems. other book…

தபால்பெட்டி எழுதிய கடிதம்

70
தபால்பெட்டி எழுதிய கடிதம்: ஒரு தபால் பெட்டிக்கும் பள்ளிச்சிறுவனுக்குமான நட்பை விவரிக்கிறது இந்தக் கதை. எத்தனையோ கடிதங்களைப் பாதுகாத்து அனுப்பி வைத்த தபால் பெட்டி தன்னுடைய வாழ்நாளில் ஒரேயொரு கடிதத்தை எழுதுகிறது. அந்தக் கடிதம்…

மாறிய தலைகள் – Maariya Thalaigal

170
Maariya Thalaigal: நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான தாமஸ் மன் எழுதிய தி டிரான்ஸ்போஸ்டு ஹெட்ஸ் நாவலின் மொழியாக்கமே மாறிய தலைகள். இந்திய புராணத்திலுள்ள கதையைத் தனது புனைவின் வழியே உருமாற்றம் செய்திருக்கிறார் தாமஸ்…

கத்தியின் விளிம்பு – kathiyin vilimbu

650
kathiyin Vilimbu: புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியர் வில்லியம் சோமர்செட் மாம் எழுதிய தி ரேசர்ஸ் எட்ஜ் நாவல் 1944 ஆம் ஆண்டு வெளியானது. இந்த நாவலில் ஓரு அமெரிக்கப் போர் விமானி வாழ்க்கையின் மெய்ப்பொருளை…

கற்பனை அலைகள் – Karpanai Alaikal

180
Karpanai Alaikal: ஃபிரான்ஸ் காஃப்கா, யுவான் ருல்ஃபோ ,ஹெர்மன் ஹெஸ்ஸே,செய் ஷோனகான், அகஸ்டோ மான்டெரோசோ, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்,நட் ஹாம்சன், இகோர் கூஸெங்கோ என இந்தப் புத்தகம் சர்வதேச இலக்கியத்தினை ஆழமாகப் பிரதிபலிக்கிறது. முப்பது…

கவளம்-Kavalam

220
கவளம் :எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதைகளும் குறுங்கதைகளும் கொண்ட தொகுப்பு. இந்தத் தொகுப்பில் பதினோறு சிறுகதைகளும் பதினாறு குறுங்கதைகளும் உள்ளன. தனது கதைகளில் கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் அழகான சமநிலையை உருவாக்குகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.வித்தியாசமான அல்லது தனித்துவமான அவரது…

கடலோடு சண்டையிடும் மீன்

130
கடலோடு சண்டையிடும் மீன்:சிறார்களுக்காக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நான்கு கதைகளின் தொகுப்பு. இதிலுள்ள லாலிபாலே, நீளநாக்கு, பம்பழாபம், கடலோடு சண்டையிடும் மீன் முன்பு சிறுநூலாக வெளிவந்துள்ளன. அவற்றைத் தொகுத்து புதிய படங்களுடன் தேசாந்திரி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.…

தேதியற்ற மத்தியானம்-Thethiyatra Mathyanam

170
தேதியற்ற மத்தியானம்-Thethiyatra Mathyanam:  New poetry collection of around 100 Tamil poems penned by poet Devathachan,  It has published by  Desanthiri Pathippagam in January 2024 Watch writer…

தோற்றம் சொல்லாத உண்மை-Thotram solatha unmai

300
உலகெங்கும் புதிய திரைமொழியும் புதிய கதைகளும் கொண்ட திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவற்றை நமது திரையரங்குகளில் காண இயலாது.…

நகரங்களே சாட்சி – Nagarangaley Saatchi

170
Nagarangaley Saatchi: Book gives you an introduction about some of the  best Asian movies and its significance, According to writer S. Ramakrishnan. It contains 25…

மாஸ்கோவின் மணியோசை- Moscovin Maniyosai

270
Moscovin Maniyosai: This book contains collection of essays which give you a brief  about the legendary Russian writers and their works contribution to literature.  This…

கிதார் இசைக்கும் துறவி – Guitar Isaikum Thuravi

180
கிதார் இசைக்கும் துறவி: துறவியின் கிதார் இசையில் துவங்கி கதவைத்தட்டும் கதை வரையான புனைவின் மாயச்சுழல் நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது.…

தனித்த சொற்கள்-Thanitha sorkal

130
சமகால வாழ்வின் நெருக்கடிகளையும், அரசியல் சமூகப் பிரச்சனைகளை இலக்கியம் எப்படிப் பிரதிபலிக்கிறது என்பதையும் இந்தக் கட்டுரைகள் விவரிக்கின்றன.…

கவிஞனும் கவிதையும் – Kavignum Kavithaiyum

160
கவிஞனும் கவிதையும் - இந்தத் தொகுப்பு சமகால உலகக் கவிதைகள் மற்றும் தமிழ் கவிதைகளின் தனித்துவங்களைப் பற்றிப் பேசுகிறது.…

அரவான்-Aravaan

210
அரவான்-Aravaan : எழுத்தாளர் எஸ்.ரா வின் நாடகத் தொகுப்பு, இந்தத் தொகுப்பில் ஒன்பது நாடகங்கள் இடம்பெற்றுள்ளன. மகாபாரதக் கிளைக்கதையாகக் கூறப்படும் அரவானின் கதையை புதிய கண்ணோட்டத்தில் சமகால வாழ்வோடு அடையாளப்படுத்துகிறது இந்த நாடகப்பிரதி.…

இந்த நகரத்தில் திருடர்களே இல்லை

160
இந்த நகரத்தில் திருடர்களே இல்லை:  it is a Tamil translation of a collection of Latin American short stories. translated by Rajagopal…

kirukiruVaanam -கிறுகிறுவானம்

80
kirukiruVaanam -கிறுகிறுவானம்: it is a children’s novel by prominent Tamil writer S.Ramakrishnan Other Specifications ISBN: 978-93-87484-88-7                    …

Murintha paalam-முறிந்த பாலம்

160
Murintha paalam: it is the translation of  Thornton Wilder’s Novel The Bridge of San Luis Rey…

நிறங்களை இசைத்தல்|Nirangalai Isaiththal

130
நிறங்களை இசைத்தல்|Nirangalai Isaiththal: ஓவியன் ஒளியின் வழியே பொருட்கள் கொள்ளும் ஜாலத்தை வரைய முற்படுகிறான். தியானத்தில் நாம் உணரும் அமைதியை ஓவியத்திலும் உணரமுடியும். இசையில் நாம் கொள்ளும் பரவசத்தை ஓவியங்களும் ஏற்படுத்துகின்றன. பெரும்பான்மையினருக்கு அதை உள்வாங்கிக் கொள்ளவும் ரசிக்கவும்…

வான் கேட்கிறது-Vaan ketkirathu

260
வான் கேட்கிறது : இத்தொகுப்பில் சர்வதேச, இந்திய, தமிழ் எழுத்தாளர்கம் மற்றும் படைப்புகள் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.…

சாமுராய்கள் காத்திருக்கிறார்கள்-Samuraikal kathirukirargal

270
"நான் சாவைக்கண்டு பயப்படவில்லை. ஆனால் காரணமேயில்லாமல் அணுஆயுதம் வீசிக் கொலை செய்யப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதுதான் என் பிரச்சினை" என்கிறார்.…

சித்தார்த்தா-Siddhartha

150
சித்தார்த்தா-Siddhartha is a Novel based on the teachings of Buddha by Noble prize winner Hermann Hesse…

பலிபீடம்-Palibeedam

180
White Fang is a novel by American author Jack London — and the name of the book's eponymous character, a wild wolfdog.…

ஒயிட் ஃபேங்-White Fang

350
White Fang is a novel by American author Jack London — and the name of the book's eponymous character, a wild wolfdog.…

சிறிய உன்மைகள்-Siriya unmaigal

200
படைப்பின் ரகசியங்களைப் பற்றிப் பேசும் இந்தக் கட்டுரைகள் வாசிப்பின் வழியே இலக்கியத்தை எவ்வாறு நுட்பமாகப் புரிந்து கொள்வது என்பதை விவரிக்கின்றன.…

காலத்தின் சிற்றலை-Kalathin Sittralai

200
படைப்பின் ரகசியங்களைப் பற்றிப் பேசும் இந்தக் கட்டுரைகள் வாசிப்பின் வழியே இலக்கியத்தை எவ்வாறு நுட்பமாகப் புரிந்து கொள்வது என்பதை விவரிக்கின்றன.…

ஐந்து வருட மௌனம் -Aindhu varuda mounam

400
ஐந்து வருட மௌனம் -Aindhu varuda mounam: யதார்த்த வாழ்வின் தோல்வியை மறைக்கப் பலரும் விசித்திரமான கற்பனைகளுடன், கனவுகளுடன் நடந்து கொள்கிறார்கள்.…

டான்டூனின் கேமிரா-Taantoonin camera

150
டான்டூனின் கேமிரா-Taantoonin camera: it is a children’s novel by prominent Tamil writer S.Ramakrishnan the Novel is based on a aspiring ant which want to became a…

மண்டியிடுங்கள் தந்தையே-Mandiyidungal thanthaiyee

350
மண்டியிடுங்கள் தந்தையே:  இந்திய மொழிகளில் முதல் முறையாக உலகப்புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட தமிழ் நாவல்…

திரையெங்கும் முகங்கள்-THIRAI ENGUM MUGANGAL

450
இத்தாலிய நியோ ரியலிச சினிமாவில் துவங்கி சமகால உலகத் திரைப்படங்கள் வரையான பல்வேறு சிறந்த படங்களைப் பற்றிய இந்தக் கட்டுரைத் தொகுப்பு திரைமொழியின் அழகியலை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.…

நூலக மனிதர்கள்-Noolaga Manithargal

230
எஸ்.ராமகிருஷ்ணன் சென்று வந்த நூலகங்கள் பற்றியும், சந்தித்த நூலக மனிதர்கள் குறித்த நினைவுகளும் அழகான சிறு கட்டுரைகளாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.…

நேற்றின் நினைவுகள் – Netrin Nenaivugal

180
திரும்பிப் பார்க்கையில் காலம் ஓர் இடமாகக் காட்சி அளிக்கிறது என்றொரு வரியை நகுலன் எழுதியிருக்கிறார்.…

புனைவின் வரைபடம்-Punaivin Varaipadam

50
Punaivin Varaipadam is a book that contains various interviews of Tamil writer S.Ramakrishnan Other books about writer S.Ramakrishnan like Punaivin Varaipadam are S.Ra nerkanalgal, Ezhuthe…

காந்தியின் நிழலில்-Gandhiyin Nizhalil

220
காந்தி வேறுவேறு சமூகப் பின்புலம் கொண்ட மனிதர்களைப் போராட அழைப்பதும் களத்தில் அகிம்சாமுறையில் போராடச் செய்வதும் மிகக் கடினமான விஷயம்.…
Sold
out

DESANTHIRI HISTORY COMBO

Original price was: ₹1,100.Current price is: ₹900.
Desanthiri History Combo: the combo consist of 3 history based books of S.Ramakrishnan. they are Kodukal illadha varaipadam(Rs75), Enathu India(Rs.650) and Maraikapata India(Rs.375)…
Sold
out

Desanthiri Travel Combo

Original price was: ₹700.Current price is: ₹580.
Desanthiri Travel Combo: the combo consist of 4 travel based books of S.Ramakrishnan they are Desanthiri,Ilakkatra payani, Rayil Nilayangalin tholamai and Nilam ketadhu kadal sonadhu…

தேசாந்திரி/DESANTHIRI (hard bound)

380
ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்தின் பண்பாட்டு சிறப்புகளை, மனித நம்பிக்கைகளை அடையாளம் காட்டுகிறார்.…

பறவைக்கோணம்-Paravaikkonnam

180
தமிழ் திரையிசையின் அழியாத நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் எஸ்.ராமகிருஷ்ணன் அதன் சாதனை நாயகர்களை நினைவூட்டுகிறார்.…

இருள்இனிது ஒளி இனிது -Irul inithu Oli inithu

180
பெட்ரிக்கோ பெலினி, இங்மர் பெர்க்மன், அகிரா குரோசவா, டேவிட் லீன் போன்ற உலகப்புகழ்பெற்ற இயக்குநர்களின் முக்கியத் திரைப்படங்கள் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.…

அக்கடா-Akkada

130
தலைபெரிதாக உள்ள ஒரு குண்டூசி தனது நண்பர்களைத் தேடிச் செல்லும் சுவாரஸ்யமான பயணமே இந்தச் சிறார் நாவல்.…

ஆலிஸின் அற்புத உலகம்-Alicein Arputha Ulagam

120
ஆலிஸின் அற்புத உலகம்-Aliceyin Arputha Ulagam: It is a Tamil translation of the book Alice’s Adventures in Wonderland by Lewis Carroll. Tamil translation done by prominent…

அண்டசராசரம்-Andasarasaram

70
அண்டசராசரம் Other Specifications ISBN: 978-93-8748-461-0                         Published on: 2023 Book Format: PAPERPACK           …

அபாய வீரன் /Abaya Veeran

60
தமிழில் கதா விளையாட்டு ஒரு புது முயற்சியாகும்.…
Sold
out

எனது இந்தியா/ENATHU INDIA Hard-bound

750
சரித்திரம் என்பது ஆயிரம் முகங்கள் கொண்டது. பள்ளியில் நாம் படித்த வரலாறு முழுமையானதில்லை. அதில் மறைக்கபட்ட, செய்திகள் நிறைய உள்ளன.இந்திய வரலாற்றை இது போல யாரும் எளிதியதில்லை எனும்படியாக 'எனது இந்தியா' அறியப்படாத தகவல்கள்.…

வெண்ணிற நினைவுகள்/Vennira Nenaivukal

150
எந்தப் படத்தினைத் தீபாவளி அன்று பார்த்தோம். எந்தப் படத்தில் எந்தக் காட்சி வருகிறது என்று சினிமாவைப் பற்றிய நமது நினைவுகள் அழிவற்றவை.…

கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்/ kathapathirathin pomalaattam

140
நோவாவின் புறாவைப் போன்று புதியதொரு நம்பிக்கையின் இலைகளை அலகில் கொண்டுவந்து சேர்ந்திருக்கின்றன இக்கட்டுரைகள்.…

அவளது வீடு-Avalathu veedu

270
அவளது வீடு - Avalathu Veedu : வெளிப்படுத்தமுடியாத துயரத்தை கண்ணீராக மாற்றுவதைப் போல இக்கதைகளில் வரும் பெண்கள் தங்கள் வாழ்க்கை நெருக்கடிகளிலிருந்து மீளும் வழிகளைத் தாங்களே கண்டறிகிறார்கள்.…

நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து/Neela chakaram konda manjal Perundhu

70
அரசுப் பள்ளி ஒன்று கிராமப்புற மாணவர்களை அழைத்து வருவதற்காகப் பேருந்து ஒன்றை வாங்க விரும்புகிறது. இதற்கான முயற்சியில் பழைய மாணவர்கள் இணைந்துகொள்கிறார்கள்.…

கர்னலின் நாற்காலி/Karnalin Naarkali

350
கர்னலின் நாற்காலி: ஊரடங்கு காலத்தில் இணையத்தில் எழுதப்பட்ட 125 குறுங்கதைகளின் தொகுப்பு.…

தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்/Thanimaiyin veetirku Nooru Jannalgal

150
தனிமையின் வீட்டிற்கு நூறு ஜன்னல்கள்: நிகழ் வாழ்க்கையின் விசித்திரங்களை விசாரணை செய்யும் இக்கதைகள் வாழ்வின் அறியாப்புதிரை அவிழ்க்க முயற்சிக்கின்றன.…

முட்டாளின் மூன்று தலைகள்/Muttalin moondru thalaigal

60
முட்டாளின் மூன்று தலைகள்: முட்டாள்கள் மட்டுமே வசிக்கும் ஒரு ஊரில் கதை நடக்கிறது. மகா முட்டாள் தான் அந்த ஊரின் தலைவன். முட்டாள்களின் சபை ஒன்றும் அந்த ஊரிலிருக்கிறது. அந்தச் சபை ஒவ்வொரு நாளும்…

போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில்/Poerpak kandarindha Mazhai koil

120
போயர்பாக் ஒரு விந்தையான மழைக்கோவிலைத் தேடி பயணித்துக் கொண்டிருந்தான். முடிவில் அவன் கண்டுகொண்டது கோவிலை மட்டுமில்லை. வாழ்வின் நிதர்சனமான உண்மையை.…

மேற்கின் குரல்/Merkin Kural

100
எழுத்தின் ரகசியங்களையும் எழுத்தாளர்களின் ஆளுமையையும் அறிந்து கொள்வதற்கு உதவி செய்கிறது இந்நூல்.…

இன்னொரு பறத்தல்/Innoru Parathal

170
அயல்மொழித் திரைப் படங்களையும், ஹாலிவுட் சினிமாவின் கிளாசிக் படங்களையும் பற்றிய கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.…

மோனேயின் மலர்கள்/Monein malargal

150
மோனேயின் மலர்கள் : இயற்கையின் பேரமைதியை தனது வண்ணங்களில் உருவாக்கி காட்டுகிறார் மோனே. உலகப்புகழ்பெற்ற ஒவியர்களைப் பற்றிய இந்நூல் ஒவியக்கலையின் ஆதாரப்புள்ளிகளை அடையாளப்படுத்துகிறது.…

கவிதையின் கையசைப்பு/Kavithaiyin kai asaipu

180
கவிதையின் கையசைப்பு: அறியப்படாத பிறமொழிக் கவிதைகளை நோக்கி நம் கவனத்தைத் திருப்புகிறது என்பதே இதன் தனிச்சிறப்பு. உலகக் கவிதைகள் பற்றிய இக்கட்டுரைகள் விகடன் தடம் இதழில் தொடராக வெளிவந்து தீவிர கவனம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.…

சொற்களின் புதிர்பாதை/Sorkalin puthir pathai

150
சொற்களின் புதிர்பாதை: இந்த நூல் வாசிப்பின் வழியே அவர் பெறும் அனுபவங்களையும், அவரது நேர்மையான உரையாடல்களையும் முன்வைக்கிறது.…

ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை/ Oru siriya vidumuraikkala kadhal kathai (HardCopy)

320
ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை : இந்நாவல் கோடைக்காலம் உருவாக்கிய காதல் கதையொன்றைச் சொல்கிறது. காதலின் இளநீல தினங்களை நம் முன்னே காட்சிப்படுத்துகிறது.…

ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை/ Oru siriya vidumuraikkala kadhal kathai

230
ஒரு சிறிய விடுமுறைக்கால காதல்கதை : இந்நாவல் கோடைக்காலம் உருவாக்கிய காதல் கதையொன்றைச் சொல்கிறது. காதலின் இளநீல தினங்களை நம் முன்னே காட்சிப்படுத்துகிறது.…

Whirling Swirling Sky

180
Whirling Swirling Sky is an English translation of kIRUKIRUVAANAM by S.Ramakrishnan This Small Novel describes the life and sufferings of a boy called Ottai Pallu.…

CHRONIC HUNGER

200
CHRONIC HUNGER: It is a English translation of tamil Novel "URUPASI"written by writer S.Ramakrishnan. Translated by R.Venkatachalam…

THE TWO BUBBLES

350
THE TWO BUBBLES: It is a english translation of tamil short story collection written by S. Ramakrishnan. Translated by Prof. P Ramgopal…

மழைமான்/ Mazhai Maan

160
மழைமான்: கதை சொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளன இக்கதைகள்.…

சைக்கிள் கமலத்தின் தங்கை/Cycle kamalathin thangai

160
தனிமையில் பீடிக்கப்பட்டவர்களின் கண்ணீரை, தீமையின் வெறியாட்டத்தை அடையாளம் காட்டும் இக்கதைகள் தமிழ்ச் சிறுகதைகளின் அடுத்த கட்ட சாதனைகள் என்றே கூறவேண்டும்.…

நிலவழி/Nilavali

100
தமிழில் நவீன இந்திய இலக்கிய வரிசையில் வெளியான சில முக்கிய நாவல்களையும் சமகால இந்திய இலக்கியத்தின் போக்கினையும் கவனப்படுத்துகிறது நிலவழி.…

இடக்கை/IDAKKAI

375
Idakkai: எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் நாவல். நீதி மறுக்கபட்ட மனிதனின் துயரக்குரலே இடக்கை. இந்நாவல் நீதி கிடைக்காத மனிதனின் துயர வாழ்வினைப் பேசுகிறது. ஔரங்கசீப்பின் கடைசி நாட்களில் துவங்கி மத்திய இந்தியாவின் புனைவு வெளியில் சஞ்சரிக்கிறது…

வீடில்லாப் புத்தகங்கள்/Veedilla Puthagankal

250
பழையபுத்த கடைகளின் உலகையும் அங்கே கிடைத்த அரிய நூல்களையும் பற்றியும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே வீடில்லாப் புத்தகங்கள். …

புத்தனாவது சுலபம்/Budhanavathu sulabam

200
ஒவ்வொரு தந்தையும் புத்தனை பாதுகாத்த தந்தையைப் போல உலகிடமிருந்து பிள்ளையைப் பாதுகாக்கவே செய்கிறான். ஆனால் உலகம் தான் கடைசியில் வெல்லுகிறது…

தேவமலர்-Devamalar

150
தேவமலர்: நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரின் மகத்தான படைப்பு. தேவமலருக்கு இணையான குறுநாவல் இது வரை எழுதப்படவில்லை. இந்த தொகுப்பில் ஜாக் லண்டன் ஆல்பெர்ட் காம்யூ.கோகல் ஆகியோரின் சிறந்த கதைகளும் இடம் பெற்றுள்ளன.…

அப்போதும் கடல் பார்த்துக் கொண்டிருந்தது/Appothum kadal paarthukondirunthathu

150
காலனிய வாழ்க்கையின் துயர நினைவுகளைப் பேசும் எஸ்.ராவின் கதைகள் சிறுகதைப் பரப்பில் புதிய அலையை உருவாக்குகின்றன என்பதே நிஜம்.…

காந்தியோடு பேசுவேன்/Gandhiyodu pesuven

175
காந்தியோடு பேசுவேன்/ Gandhiyodu pesuven: உண்ணாவிரதம் இருப்பதை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார் என்றாலே அது பெண்மை உருவாக்கிய எதிர்ப்பு வடிவம் தானே…

100 சிறந்த சிறுகதைகள் பாகம்1&2

1,100
100 சிறந்த சிறுகதைகள் பாகம்1&2 : தனது கதைகளில் கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையில் அழகான சமநிலையை உருவாக்குகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். ஒரு இளம்வாசகன் தமிழின் சிறந்த சிறுகதைகளை ஒரு சேர வாசிக்க விரும்பினால் இந்த நூறு கதைகள்…

ஏழு தலை நகரம்/Ezhu Thalai Nagaram

200
நம் எல்லோருக்காகவும் எஸ்.ராமகிருஷ்ணன் எழுப்பியிருக்கிற சுவாரஸ்யமான கனவு நகரம்தான் 'ஏழுதலை நகரம்'!அடுக்கடுக்கான அதிசயங்களும் ஏராள ஆச்சரியங்களும், முடியாத சுவாரஸ்யங்களும், அழகிய சாகஸங்களுமாய்  வாசிப்பவரை வியப்பில் ஆழ்த்துகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்…

பெயரற்ற நட்சத்திரம்/Peyarattra Natchathiram

200
சர்வதேச சினிமாவின் புதிய தளங்களை புதிய அழகியலை முன்னிருத்தி எழுதப்பட்ட திரைப்படக் கட்டுரைகளின் தொகுப்பே பெயரற்ற நட்சத்திரம்.…

ஆதலினால்/Adhalinal

150
எஸ்.ரா. மேற்கொண்ட வாழ்க்கைப் பயணமே இக்கட்டுரைகள். இதில் அவர் அறிந்த மனிதர்களை நாமும் எங்கோ கண்டிருக்கிறோம். அவர் பெற்ற அனுபவத்தை நாம் முன்னதாகப் பெற்றிருக்கவும் கூடும். இதுவே வாசகர்களும் எழுத்தாளனும் சந்திக்கும் புள்ளி.…

இந்திய வானம்/ INDIA VAANAM

240
இந்திய வானம்: பறவைகள் சிறகு இருப்பதால் மட்டும் பறப்பதில்லை, இடையுறாத தேடுதலால் தான் பறக்கின்றன, அந்த வேட்கை தான் கண்ணுக்குத் தெரியாத அதன் மூன்றாவது சிறகு தனது தேடுதலின் வழியே இந்தியாவின் அறியப்படாத நிலப்பரப்பை,…

சிறிது வெளிச்சம்/Siridhu Velicham

450
உலகச் சினிமா, இலக்கியம் பயணம் என்று மூன்று தளங்களில் இக்கட்டுரைகள் இயங்குகின்றன என்பதே இதன் தனிச்சிறப்பு.…

உணவு யுத்தம்/Unavu yudham

275
உணவு யுத்தம் - உணவின் பெயரால் ஒவ்வொரு நாளும் நாம் பல்வேறுவிதங்களில் ஏமாற்றப்படுகிறோம் என்ற உண்மையை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டுகிறது உணவுயுத்தம்.…

நிலம் கேட்டது கடல் சொன்னது/Nilam Ketadhu Kadal Sonathu

125
நிலம் கேட்டது கடல் சொன்னது : ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பு குறித்து விரிவாக எழுதப்பட்ட நூல் என்பது குறிப்பிடத்தக்கது.…

அயல் சினிமா/AYAL CINEMA

150
சமகால உலக சினிமாவைப் புரிந்து கொள்ளவும் தமிழ் சினிமாவில் புதிய மாற்றங்களை உருவாக்கவும் விரும்பும் அனைவருக்கும் மிக நெருக்கமானது இந்நூல்.…

துணையெழுத்து/Thunaiezhuthu

350
துணையெழுத்து: இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படிக்கும்போது, உலகைப் பற்றிய நமது பார்வை சற்று விசாலமாகிறது. மனதின் கசடுகள்நீங்கி, எல்லாருடனும் உறவு கொண்டாட வேண்டும் என்று வேட்கையைத் தூண்டுகிறது.இதுவே துணையெழுத்தின் தனித்துவம்.…

எனது இந்தியா/ENATHU INDIA

650
சரித்திரம் என்பது ஆயிரம் முகங்கள் கொண்டது. பள்ளியில் நாம் படித்த வரலாறு முழுமையானதில்லை. அதில் மறைக்கபட்ட, செய்திகள் நிறைய உள்ளன.இந்திய வரலாற்றை இது போல யாரும் எளிதியதில்லை எனும்படியாக 'எனது இந்தியா' அறியப்படாத தகவல்கள்.…

மறைக்கபட்ட இந்தியா/Maraikapata India

375
Maraikapata India: ஒரு வரலாற்று நிபுணர்கூட இத்தனை விஷயங்களைஇவ்வளவு துல்லியமாக, முழுமையாக இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை நமக்கு காட்டியிருப்பாரா என்பது சந்தேகம்தான். அந்த அளவுக்கு வரலாற்று நிகழ்வுகளை வியப்பாகவும், சமூக அக்கறையோடும், சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும்…

கதாவிலாசம்/kadha vilasam

400
தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய இலக்கியப் பயணமே இந்த 'கதாவிலாசம்'. தன்னைப் பாதித்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை, தன் சொந்த அனுபவங்களையும் சேர்த்து சுவைபட எழுதியிருக்கிறார் எஸ்.ரா.…

தேசாந்திரி/Desanthiri

275
ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு . எஸ்ரா தனது பயண அனுபவத்தை சுவாரஸ்யமாக பகிர்ந்து தருகிறார். பயணத்தின் வழியாக இந்திய நிலத்தின் பண்பாட்டு சிறப்புகளை, மனித நம்பிக்கைகளை அடையாளம் காட்டுகிறார்.…

கேள்விக்குறி/KELVIKURI

100
ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நமது உடலமைப்பு ஒரு கேள்விக்குறியைப் போலவே மாறிவிடுகிறது. அந்தளவுக்கு நாம் கேள்விகளால் சூழப்பட்டவர்கள். கேள்விகளின் வழியாக வாழ்க்கை அனுபவங்களில் இருந்து நாம் பெற வேண்டிய பாடத்தைச் சுட்டிக்காட்டுகிறது கேள்விக்குறி.…

சிவப்பு மச்சம் – Sivappu Macham

250
சிவப்பு மச்சம்: தனித்தன்மைகள் கொண்ட கதாபாத்திரங்களையும் வியப்பூட்டும் நிகழ்வுகளையும் கொண்டவை இச்சிறுகதைகள்.…

கதைகள் செல்லும் பாதை/Kathaigal Sellum Pathai

160
உலகப் புகழ்பெற்ற சிறுகதைகளை அறிமுகம் செய்யும் இக்கட்டுரைகள் எழுத்தின் நுட்பங்களையும் அழகியலையும் நமக்கு கற்றுத்தருகின்றன. மாறுபட்ட சிறுகதைகளைத் தேர்வு செய்து அதன் அழகியலை சிறப்பாக விளக்குகிறார் எஸ்.ரா.…

ரயில் நிலையங்களின் தோழமை/Rayil Nilayangalin Tholamai

125
காமதேனுவில் தொடராக வந்த இந்தப் பயணக்கட்டுரைகள் வட இந்தியா மற்றும் வெளிநாடுகளில் எஸ்.ரா. மேற்கொண்ட பயண அனுபவத்திலிருந்து எழுதப்பட்டிருக்கின்றன.…

பறந்து திரியும் ஆடு/Parandhu Thiriyum Aadu

100
பூமியில் இருந்த புல்வெளிகள் யாவும் சூழல்சீர்கேட்டில் மறைந்து போய்விடவே தனது ஆடுகளை ஓட்டிக் கொண்டு வானில் மேய்ச்சலுக்குப் போகிறான் ஒரு கிழவன். பறந்து திரியும் ஆடுகளும் அதன் பயணங்களும் நமக்கு விந்தையான அனுபவத்தைத் தருகின்றன.…